follow the truth

follow the truth

September, 25, 2024
HomeTOP1மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

Published on

நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்காக எச்சரிக்கை காணப்படுவதாக மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை [நேரலை]

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா வழங்கும்...

புதிய ஆளுநர்கள் நியமனம்

புதிய ஆளுநர்கள் இன்று (25) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள்...