follow the truth

follow the truth

April, 7, 2025
Homeஉள்நாடுசெவ்வாய் முதல் திருமணத்திற்கு தடை : இன்று நள்ளிரவு முதல் ஒன்றுகூட தடை

செவ்வாய் முதல் திருமணத்திற்கு தடை : இன்று நள்ளிரவு முதல் ஒன்றுகூட தடை

Published on

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், இன்று(15) நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, சிற்றுண்டிச்சாலைகளில், ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை விடவும் அதிகமானோருக்கு ஒன்றுகூட முடியாது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாமல் ராஜபக்ஷ CID இற்கு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு கடும் சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும்...

தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகள் தயார் நிலையில்

உள்ளூராட்சி மன்றங்கள் 114 இற்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க...