follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுவிவசாயிகளிடமிருந்து 100,000 கிலோ மஞ்சள் கொள்வனவு

விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோ மஞ்சள் கொள்வனவு

Published on

நாடளாவிய ரீதியில் விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வாசனைத் திரவியங்கள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் தொடர்பான கைத்தொழில் ஊக்குவிப்புக்கான அரச அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சும் இலங்கை வாசனைப் பொருள் சந்தைப்படுத்தல் சபையும் மஞ்சளை கொள்வனவு செய்துள்ளது.

ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 165 ரூபாய். இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மஞ்சள் மூலமாக மஞ்சள்ப்பொடி மற்றும் உலர் மஞ்சள் தயாரிக்கப்பட்டு மசாலா சந்தைப்படுத்தல் சபையின் விற்பனை நிலையங்கள் மூலம் நியாயமான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் என அரச அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...