கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான பாராளுமன்றக்குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குள் பற்றிய குழு என்பவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் இந்த அறிவிப்பை விடுத்தார்.
follow the truth
Published on