follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடு5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி?

5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி?

Published on

இந்த நாட்டு குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வயதெல்லை எதிர்காலத்தில் மாறலாம் என குழந்தை நல மருத்துவர் பி.ஜே. சி பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியை 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என சர்வதேச மட்டத்தில் நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்த அறிகுறிகளையும் காட்டாவிட்டாலும், மற்றொரு நபருக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...