follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்எல்லைகளை மீண்டும் திறக்கும் அவுஸ்திரேலியா

எல்லைகளை மீண்டும் திறக்கும் அவுஸ்திரேலியா

Published on

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற விசா வைத்திருப்பவர்களுக்கு தனது எல்லைகளை மீண்டும் திறப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதேபோல், அவுஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன.

அதன்படி பெப்ரவரி 21 ஆம் திகதி தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அவுஸ்திரேலியா எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் இருந்து சில சர்வதேச மாணவர்கள் மற்றும் விசேட புலம்பெயர்ந்தோர் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...