follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட பதிவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட பதிவு

Published on

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

“கடல் மார்க்கமாக எமக்கு மிகவும் நெருக்கமான அயல்நாடாகவும், நட்புநாடாகவும் உள்ள இலங்கையின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் எமது இலங்கை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...