follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவிமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு பரிசீலிக்கப்படவுள்ளது

விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு பரிசீலிக்கப்படவுள்ளது

Published on

விமல் வீரவன்ச அமைச்சராக செயற்பட்ட 05 வருடங்களுக்குள் ஏழறைக் கோடி ரூபா பணத்தை ஈட்டிய விதம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலனை செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டார்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அமைச்சர் விமல் வீரவன்ச மன்றில் ஆஜராகியிருந்தார்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் மற்றும் சொத்துக்களை முறையற்ற வகையில் ஈட்டியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...