follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஹிஸ்புல்லாவுக்கு பிணை : 7ஆம் திகதி அறிவிப்பு

ஹிஸ்புல்லாவுக்கு பிணை : 7ஆம் திகதி அறிவிப்பு

Published on

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி அறிவிப்பதாக இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் இன்று  இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளுக்கு உதவி செய்ததற்காகவும் , “சமூகங்களுக்கிடையில் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும்” நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் 14 ஏப்ரல் 2020 அன்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...