follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1அதிவேக நெடுஞ்சாலை 15 அதிகாரிகளுக்கு கொரோனா

அதிவேக நெடுஞ்சாலை 15 அதிகாரிகளுக்கு கொரோனா

Published on

கொட்டாவ இடமாற்ற மத்திய நிலையத்தில் சேவையாற்றும் கட்டணம் அறவிடும் 15 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த 15 அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொட்டாவ இடமாற்ற மத்திய நிலையத்தினூடாக அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகனங்களிடம் கட்டணம் அறவிடும் நடவடிக்கை இன்றிலிருந்து (30) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொட்டாவை இடமாற்ற மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்காக, பொலிஸ் அதிகாரிகள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஜனாதிபதித் தேர்தல் – வாக்களர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள்...

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39...