follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபுலமைப்பரிசில் பரீட்சை முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - எல்.எம்.டீ.தர்மசேன

புலமைப்பரிசில் பரீட்சை முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – எல்.எம்.டீ.தர்மசேன

Published on

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இம்முறை 2,943 பரீட்சை மையங்களில் பரீட்சை இடம்பெற்றது.

இந்நிலையில், மூன்று, நான்கு பரீட்சை மையங்களில் இடம்பெற்ற சம்பவத்தை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த பரீட்சை முறைமையையும் குறைக்கூற  முடியாது.

மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...