follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுடெங்கு நோயாளர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

டெங்கு நோயாளர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

Published on

இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 30 வீதமானவர்கள் 5 தொடக்கம் 19 வயதுக்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 6,923 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் விசேட சமூக வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...