follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிவித்தல்

தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிவித்தல்

Published on

கொவிட் தொற்று தொடர்பிலான தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிக்கையொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் மருந்து அருந்தாமல், காய்ச்சல் ஏற்படவில்லை என்றால், குறித்த நபரை 7 நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் கொவிட் நோயாளர்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் அல்லது ரெபிட் அன்டீஜன் பரிசோதனை மேற்கொண்டு 7 நாட்களுக்குள், இறுதி 48 மணித்தியாலங்களில் எந்தவித மருந்தும் அருந்தாது காய்ச்சல் நிலைமையோ அல்லது கொவிட் அறிகுறிகளோ இல்லை என்றால், குறித்த நபரை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...