follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதனியார் மின் உற்பத்தி நிலையத்துக்கு பூட்டு

தனியார் மின் உற்பத்தி நிலையத்துக்கு பூட்டு

Published on

களனிதிஸ்ஸவிலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் தேசிய மின் உற்பத்திக்கு இதனால் சுமார் 160 மெகாவோட் மின்சாரம்  இழக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

எவ்வாறாயினும் மின்சார நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட அனல்மின் நிலையத்தை மூட முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குழு, மின் உற்பத்தி நிலையத்துக்கு இன்று  விஜயம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...