follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை, அதிகபட்சத்தை அண்மித்துள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஹசித அத்தநாயக்க குறிப்பிட்டார்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒட்சிசன் தேவைப்பாடு காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, கடந்த 06 நாட்களில் நாளாந்தம் 800 இற்கும் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (18)...