follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்

சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்

Published on

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

குறித்த இராஜினாமா கடிதம் நேற்று விவசாய அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...