ஜனவரி 27 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் போதுமானதாக இருப்பதால் ஜனவரி 27 வரை மின்வெட்டு விதிக்கப்படாது. அதன்பிறகு, எரிபொருள் விநியோகத்தின் இருப்பைப் பொறுத்து நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும்