300 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி உடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 பேர் தெற்கு கடலில் கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர்
அரச புலனாய்வு சேவை மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது, குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.