follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுதெற்கு கடற்பரப்பில் 300 கிலோ ஹெரோயினுடன் படகொன்று சிக்கியது

தெற்கு கடற்பரப்பில் 300 கிலோ ஹெரோயினுடன் படகொன்று சிக்கியது

Published on

300 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி உடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 பேர் தெற்கு கடலில் கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர்

அரச புலனாய்வு சேவை மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது, குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

கொலன்னாவயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்...

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு மீண்டும் அறிவித்தல்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண...