follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1ஷேர்மிளா ராஜபக்ச பணிகளில் இருந்து விலகினார்

ஷேர்மிளா ராஜபக்ச பணிகளில் இருந்து விலகினார்

Published on

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் பணிகளில் இருந்து ஷேர்மிளா ராஜபக்ஷ விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர், வனஜீவராசிகள் அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஜனவரி 20 ஆம் திகதி எழுதிய கடிதத்தில், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் பணியாளர்களின் தன்னிச்சையான தொழிற்சங்க நடவடிக்கைகள் விலங்கினச்சாலையில் உள்ள விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில், 14 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மீண்டும் பணியைத் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இல்லையெனில், தமது பதவியை விட்டு விலகப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...