follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுமத்திய அதிவேக வீதியில் பொது போக்குவரத்து சேவை

மத்திய அதிவேக வீதியில் பொது போக்குவரத்து சேவை

Published on

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி ஊடாக இன்று முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து கண்டி மற்றும் கொழும்பில் இருந்து குருணாகல் வரை சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பேருந்துகள்  மாத்திரமே இவ்வாறு குறித்த பகுதி ஊடாக இன்று முதல் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து குருணாகலுக்கு 390 ரூபாவாகவும் கொழும்பில் இருந்து கண்டிக்கு 500 ரூபாவாகவும் சொகுசு பேருந்து கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து...

வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...