follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுஐ.சி.சி.பொதுநலவாய தகுதிகாண் சுற்றுப் போட்டி கோலாலம்பூரில் நாளை ஆரம்பம்

ஐ.சி.சி.பொதுநலவாய தகுதிகாண் சுற்றுப் போட்டி கோலாலம்பூரில் நாளை ஆரம்பம்

Published on

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் இருபது – 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள  8 ஆவது அணியைத் தீர்மானிக்கும் ஐ.சி.சி. பொதுநலவாய தகுதிகாண் சுற்று கோலாலம்பூரில்  நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

ஐ.சி.சி. தரவரிசைப்படி முதல் 7 இடங்களுக்குள் இருந்த அவுஸ்திரேலியா, பார்படோஸ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே நேரடி தகுதிபெற்ற நிலையில் அவற்றுடன் 8ஆவது நாடாக இணையப்போகும் அணியை கோலாலம்பூர் தகுதிகாண் சுற்று தீர்மானிக்கும்.

இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை, பங்களாதேஷ், கென்யா, மலேசியா, ஸ்கொட்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் மகளிர் அணிகள் பங்குபற்றுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...