follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுநெலுவ நகருக்கு தற்காலிக பூட்டு

நெலுவ நகருக்கு தற்காலிக பூட்டு

Published on

நெலுவ பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (09) தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு நெலுவ நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நெலுவ வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இஹல கமகே அஜித் தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டை மூன்று நாட்களுக்கு முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...