நெடுந்தீவுக்கு அருகே கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து, நமது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என தமிழ் நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
Deeply disappointed to note that the remand of our fishermen has been extended. Urge Hon'ble @DrSJaishankar to prevail upon Sri Lanka to secure their immediate release. https://t.co/0Q1UqzimwI
— M.K.Stalin (@mkstalin) January 13, 2022