follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமருந்துகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை!

மருந்துகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Published on

இலங்கையில் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இறக்குமதி நடவடிக்கையின் போது இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய மருந்துப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...