follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ரெஜின” புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமானது

பெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ரெஜின” புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமானது

Published on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ருஜின” புகையிரத சேவை மீண்டும் இன்று முதல் சேவையை ஆரம்பித்துள்ளதாக புகையிரத திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதற்கமைய, இரண்டாவது மற்றும் மூன்றாவது வகுப்புக்களில் பயணிப்பதற்காக மாத்திரமே பிரயாணச்சீட்டு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...