follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉலகம்சீனாவுக்கான விவசாய ஏற்றுமதி நிறுத்தம்

சீனாவுக்கான விவசாய ஏற்றுமதி நிறுத்தம்

Published on

கொவிட்-19 நெருக்கடி மற்றும் சீன துறைமுகங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, பல வியட்நாமிய ஏற்றுமதியாளர்கள் சீனாவுக்கு தங்களது ஏற்றுமதிகளை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சீன துறைமுகங்களில் நெரிசலுக்கு தீர்வு காணுதல் மற்றும் வியட்நாம் ஏற்றுமதியாளர்களுக்கு தனிப்பயன் அனுமதி வழங்குதல் என்பன வியட்நாம் நாட்டினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சீன தரப்பால் உரிய தீர்வு வழங்கும் வரை ஏற்றுமதிகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

2022 முதல் சீன அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. சீனாவின் கொவிட் -19 தடுப்பு விதிகளின் கீழ் அனுமதியின் தாமதமான வேகம் காரணமாக, நாட்டின் துறைமுகங்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வியட்னாமிய ஏற்றுமதிளாயர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியட்நாம் பழம் மற்றும் காய்கறி சங்கத்தின் அறிவிப்பின்படி, சமீபத்திய வாரங்களில் சீனாவுக்கான கடல்சார் ஏற்றுமதி மிகவும் மந்தமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...