follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும்

அரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும்

Published on

அரசியல் பிரமுகர்கள் சிலர் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியுள்ள விடயம் தெரியவந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் அரசியல் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதன் ஊடாக அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து காணப்படுவதாகவும் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் அநாவசியமாக அரசியல் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்குமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம்

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல்...

பேர ஏரியில் விலங்குகள் இறப்பதற்கான காரணம் பாக்டீரியா தொற்று

கொழும்பில் உள்ள பேர ஏரியில் விலங்குகள் இறப்பதற்கான காரணம் பாக்டீரியா தொற்று என்று ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர...