follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகடந்தாண்டு 200 யானைகள் பலி

கடந்தாண்டு 200 யானைகள் பலி

Published on

காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 127 பேர் உயிரிழந்துள்ளதாக  வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்தாண்டு புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்துகள் உள்ளிட்ட காரணங்களினால் 360 யானைகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், 50 சதவீதமான யானைகளின் மரணங்கள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாகவே நிகழ்ந்துள்ளன.

அதன்படி, சுமார் 200 யானைகள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக மரணித்ததாகத் தெரியவந்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...