follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுநாடாளுமன்றத்தில் திடீர் சோதனை!

நாடாளுமன்றத்தில் திடீர் சோதனை!

Published on

நாடாளுமன்றத்தில் அடிக்கடி உணவுப் பொருட்கள் களவாடப்படுவதை தடுப்பதற்காக ஊழியர்களின் பொதிகளை திடீரென சோதனையிடும் நடவடிக்கைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வரவழைக்கப்படும் உணவு பொருட்களில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் வீண் வீரயம் மற்றும் மோசடிகளால் இழக்கப்படுவதாக கணக்காய்வு விசாரணைகளில் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...