follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுதிருத்தப்பணிகள் காரணமாக போக்குவரத்து தடை

திருத்தப்பணிகள் காரணமாக போக்குவரத்து தடை

Published on

நாளை (08) காலை 08 மணி முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி வரை நீர்கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் குறுக்கு வீதியின் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரன புகையிரத நிலையத்திற்கும் இடையிலிருக்கும் குறுக்கு கடவையின் திருத்தப்பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...