follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதெஹிவளை கடலில் உள்ள முதலையை பிடிக்க தேடுதல் வேட்டை!

தெஹிவளை கடலில் உள்ள முதலையை பிடிக்க தேடுதல் வேட்டை!

Published on

தெஹிவளை கடலில் சுழியோடியொருவரை தாக்கிய முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

தெஹிவளையில் நேற்றைய தினம் இருந்த முதலை, இன்று வேறொரு பகுதியை நோக்கி சென்றிருக்கக்கூடும் இருப்பினும், முதலை நடுகடலில் இருப்பதற்கான சாத்தியம் தற்போது கிடையாது என கூறிய அவர், அந்த முதலை கலப்பை நோக்கி வருகைத் தந்திருக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.

மேலும் , கடற்படை மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கூறுகின்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...