follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஏப்ரலுக்குள் 28,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள்

ஏப்ரலுக்குள் 28,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள்

Published on

2022 ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 28,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 15 ஆயிரத்தை தாண்டியதாக அதன் துணைத் தலைவர் ராஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான...