follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுநீராடச் சென்ற மூவர் காணாமல்போயுள்ளனர்

நீராடச் சென்ற மூவர் காணாமல்போயுள்ளனர்

Published on

ஹங்வெல்ல – துன்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் இன்று (30) நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

14 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

ஹங்வெல்ல பொலிஸார் மற்றும் சுழியோடல் குழுவினர் காணாமல்போயுள்ளோரை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...