follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபெருந்தோட்டத்துறையால் 4 பில்லியன் டொலர் வருமானம்

பெருந்தோட்டத்துறையால் 4 பில்லியன் டொலர் வருமானம்

Published on

இறப்பர், தென்னை, கறுவா ஏற்றுமதியூடாக இந்த வருடம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை வரலாற்றில் பதிவான மிக கூடுதலான ஏற்றுமதி வருமானம் இதுவாகும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டமையால், பெருந்தோட்டத்துறையும் விவசாயமும் பாரிய அளவில் சவால்களை எதிர்நோக்கியதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், சில பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்ட நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் தேவையான இரசாயன உரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...