follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்சீனாவில் குற்றவாளிகளை பொதுவெளியில் அவமானப்படுத்தும் நடவடிக்கை

சீனாவில் குற்றவாளிகளை பொதுவெளியில் அவமானப்படுத்தும் நடவடிக்கை

Published on

தெற்கு சீனாவில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நான்கு பேரை பொது வெளியில் அவமானப்படுத்தி, பொலிஸார் அவர்களை வீதிகளில் அணிவகுத்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

கொவிட் காரணமாக பெரும்பாலும் சீல் வைக்கப்பட்டுள்ள சீனாவின் எல்லை பகுதியில் சட்டவிரோதமாக ஆட்களை அழைத்து சென்றதாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் குவாங்சி மாகாணத்தில் உள்ள ஜிங்சி நகரத்தின் வீதிகளில் பாதுகாப்பு கவச உடை அணிந்து அணிவகுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும், கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த ஒழுங்கு நடவடிக்கை எல்லை தொடர்பான குற்றங்களைத் தடுத்துள்ளது என்றும், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் இணங்குவதை ஊக்குவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...