follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅங்காடிகளில் விறகு விற்பனை

அங்காடிகளில் விறகு விற்பனை

Published on

தற்போது நிலவும் எரிவாயு நெருக்கடியால் மண்ணெண்ணெய் மற்றும் விறகுக்கு அதிக தேவை உள்ளது.

இருப்பினும் மண்ணெண்ணெய்க்கும் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது விறகுகளை பயன்படுத்த பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பல்பொருள் அங்காடிகள் விறகு விற்பனை செய்ய தொடங்கியுள்ளன.

ரூ.100 முதல் ரூ.400 வரையிலான விறகு கட்டுக்களை பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்

மேலும் இணையதளத்தின் மூலமும் தற்போது விறகு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...

தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர்...