follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉள்நாடுஇன்று நான்கு எண்ணெய் ரயில்கள் ரத்து

இன்று நான்கு எண்ணெய் ரயில்கள் ரத்து

Published on

ரயில் நிலைய அதிபர்களின் பதவி விலகல் காரணமாக இன்று நான்கு எண்ணெய் ரயில்கள் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில் திணைக்களத்திற்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு, அநுராதபுரம், பேராதனை மற்றும் காலிக்கு இயக்கப்படவிருந்த நான்கு எண்ணெய் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 30 முதல் 40 வீதமானவை கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் கூறினார்.

சீதுவையில் இருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் சரக்கு ரயில் மற்றும் கொள்கலன் சரக்கு ரயில்களும் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....