follow the truth

follow the truth

April, 26, 2025
HomeTOP2கண்டியில் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

கண்டியில் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

Published on

சிறி தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வசதிகளை வழங்கும் மேலும் 37 பாடாலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(29) மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி https://www.doenets.lk/...

பரிசுத்த பாப்பரசரின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இறுதி மரியாதை

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இறுதி மரியாதை செலுத்தினார். புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச்...

ஏப்ரல் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா...