follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஇன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

Published on

நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகபட்சம் 75 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மேல் மாகாணம், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை நிகழலாம்.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏப்ரல் 21 தாக்குதல் : ஆணைக்குழு அறிக்கையை ஆராய நால்வரடங்கிய குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை...

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” – வீட்டு மானியத் தொகை அதிகரிப்பு

'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை...