follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉள்நாடுபிபிலை - செங்கலடி அபிவிருத்தி செய்யப்பட்ட பாதை மக்களிடம் கையளிப்பு

பிபிலை – செங்கலடி அபிவிருத்தி செய்யப்பட்ட பாதை மக்களிடம் கையளிப்பு

Published on

பிபிலை முதல் செங்கலடி வரை அபிவிருத்தி செய்யப்பட்ட பாதை இன்று முற்பகல் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது

பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சுமார் 87 கிலோ மீற்றர் பாதையே இவ்வாறு திறக்கப்படவுள்ளது.

இதற்காக 7,200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....