follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉள்நாடுபலாவின் விலை 200 ரூபாவாக உயர்வு

பலாவின் விலை 200 ரூபாவாக உயர்வு

Published on

ஒரு கிலோகிராம் பலாவின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பொலஸின்  மொத்த விற்பனை விலை தற்போது 100 ரூபாவாகவும் பலா கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 150 ஆக அதிகரித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....