follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉள்நாடுவெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி

Published on

சுகாதார வழிகாட்டுதலின்படி வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு பொலிஸாருக்கு  பொலிஸ் மா அதிபா்  சி.டீ.விக்ரமரத்ன பணித்துள்ளாா்.

திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிகிழமைகளில் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், ஞாயிறு மாலை 6 மணி முதல் 12.30 மணி வரை வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....