follow the truth

follow the truth

April, 15, 2025
Homeஉள்நாடுசர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

Published on

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.

இதன்படி ஜப்பானின் Nikkei 225 பங்குச் சந்தை குறியீடு 2% உயர்ந்ததாகவும், தென் கொரியாவின் KOSPI பங்குச் சந்தை குறியீடு 1.1% உயர்ந்ததாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அவுஸ்திரேலியாவின் ASX 200 பங்குச் சந்தை குறியீடு 0.7% உயர்ந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீட்டின் 2ம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த சிறுவன் – விசாரணை ஆரம்பம்

வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த...

அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிக்க விசேட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால்...

வாக்காளர் அட்டைகள் நாளை தபால் திணைக்களத்திடம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தலுக்கான...