follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்தேர்தல் ஆணையகத்தை கலைத்த தாலிபான்கள்

தேர்தல் ஆணையகத்தை கலைத்த தாலிபான்கள்

Published on

ஆப்கானிஸ்தானில், தேர்தல்கள் ஆணையகத்தை, தேவையற்ற ஆணையகமாக அறிவித்த தாலிபான் அரசாங்க நிர்வாகம் அதனை கலைத்துள்ளது.

அத்துடன் தேர்தல் முறைப்பாட்டு ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளதாக தாலிபான் அரசாங்கத்தின் பேச்சாளர் பிலால் கரீமி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் இந்த இரண்டு நிர்வாக அமைப்புக்களும் தேவையற்றவை. எதிர்காலத்தில் தேவையேற்படும் போது அவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்று தாலிபானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தாலிபான்கள், அடிப்படை உரிமைகளை குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற நிலையிலேயே ஜனநாயக அமைப்பான தேர்தல் ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...