follow the truth

follow the truth

April, 17, 2025
Homeஉள்நாடுகலிப்சோ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

கலிப்சோ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

Published on

தேசிய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே திணைக்களத்தினால் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கெலிப்சோ ரயில் இன்று காலை 8.10 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து தெமோதர ரயில் நிலையம் வரை பயணத்தை ஆரம்பித்தது.

இந்த கலிப்சோ ரயில் சேவை இன்று முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் நானுஓயா முதல் தெமோதர வரை பயணிக்கும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காக கொண்டு இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் விசேட சிற்றுண்டிச்சாலையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கென ஒரு சுற்றுலாப் பயணியிடம் 10,000 ரூபா அறவிடப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது...

விசேட தலதா கண்காட்சி – போக்குவரத்து திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி...

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை [UPDATE]

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி...