follow the truth

follow the truth

April, 8, 2025
Homeஉள்நாடுநாட்டில் வெளிநாட்டு அந்நிய செலாவணி அதிகரிப்பு

நாட்டில் வெளிநாட்டு அந்நிய செலாவணி அதிகரிப்பு

Published on

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணியின் பெறுமதி, 2025 மார்ச் மாதத்தின் இறுதியில் 6.51 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் வரை அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

இது 2025 பெப்ரவரி மாதத்தில் 6.08 பில்லியன் டொலர் மற்றும் ஒப்பீட்டளவில் 7.1% வீத அதிகரிப்பாகும்.

இதனிடையே இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி 2025 மார்ச் மாதத்தில் 401.9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உள்நாட்டு வெளிநாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் கொள்வனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் திறமையான சுகாதார சேவைகளை நிறுவுவது சுகாதார அமைச்சின் பொறுப்பு

நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப தாய்மார் இறப்பு விகிதத்தை ஒரு லட்சத்திற்கு எழுபது ஆகக் குறைக்க வேண்டும் என்றாலும்,...

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம்

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின்...

மலையக ரயில் சேவையில் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக...