follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP2மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் வழங்குவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (07) காலை ஆஜராகிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, “சமூக வலைதளங்களில் என்னதான் கூறப்பட்டாலும், நான் வீட்டுக்குச் செல்லும் போது தந்தை நன்றாகவே இருந்தார்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

CIDயிலிருந்து மைத்திரி வௌியேறினார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த...

அமெரிக்க வருவாய்த் துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு...

அமெரிக்கா விதித்த புதிய வரிகள் காரணமாக உலகளவில் காபி விலையில் குறைவு

அமெரிக்கா விதித்த புதிய வரிகள் காரணமாக உலகளாவிய காபி விலைகளும் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளன. வியட்நாம் உலகின் முன்னணி...