follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஒரு மாதத்திற்குள் இந்தியாவுடன் திருகோணமலை எண்ணெய் தொட்டி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்

ஒரு மாதத்திற்குள் இந்தியாவுடன் திருகோணமலை எண்ணெய் தொட்டி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்

Published on

ஒரு மாத காலத்திற்குள் திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான நீண்ட இழுபறியான ஒப்பந்தத்தில் இலங்கை இந்தியாவுடன் கையெழுத்திடும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

“நாங்கள் 16 மாதங்களாக இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இன்னும் ஒரு மாதத்தில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம் என நம்புகிறோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்திய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்

இதற்காக  டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற துணை நிறுவனத்தை உருவாக்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...