follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP1பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் - இன்று மியன்மார் செல்லும் முப்படை குழு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – இன்று மியன்மார் செல்லும் முப்படை குழு

Published on

கடந்த வாரம் மியன்மாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முப்படையினர் அடங்கிய குழுவினரை ஏற்றிய முதலாவது விசேட விமானம் மியன்மாருக்கு இன்று(05) பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இதில் வைத்தியர்கள் குழு, மீட்புக்குழு, நிவாரணக் குழு ஆகியன
பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தொகையுடேன், இன்று காலை மியன்மார் நோக்கி புறப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில் – விசாரணைகளை துரிதப்படுத்த திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர்...

வியாழேந்திரனுக்கு பிணையில் செல்ல அனுமதி

இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள...

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம் நாளை

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பாக நாளை அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி...