follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

Published on

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விசா செயலாக்க முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக 2024 செப்டம்பர் 25 ஆம் திகதியன்று உயர் நீதிமன்ற உத்தரவின்படி இலுக்பிட்டிய, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக அவரது பிணை மனு ஜனவரி 29 ஆம் திகதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்றம் அதனை முழுமையாக நிராகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...